இலங்கையின் மூத்த உலமாக்களில் ஒருவரும், சம்மாந்துறை, மஜ்லிஸுஸ் ஷூறாவின் ஸ்தாபகத் தலைவரும், தப்லீஃகுல் இஸ்லாம் அரபுக்கலாசாலையின் அதிபருமான மெளலவி.அல்ஹாஜ்.அலியார் ஹஸ்ரத் (தேவ்பந்தி) அவர்கள் இன்று (19-8-2017) காலை காலமானார்.
انا لله وانا اليه راجعونஜனாஸா தொழுகை மற்றும் நல்லடக்கம் இன்று இஷா தொழுகையை தொடர்ந்து சம்மாந்துறையில் நடைபெறும்.
தகவல்: M. மஸூத் காஸிமி
Published by
இலங்கையின் மூத்த உலமாக்களில் ஒருவரும், சம்மாந்துறை, மஜ்லிஸுஸ் ஷூறாவின் ஸ்தாபகத் தலைவரும், தப்லீஃகுல் இஸ்லாம் அரபுக்கலாசாலையின் அதிபருமான மெளலவி.அல்ஹாஜ்.அலியார் ஹஸ்ரத் (தேவ்பந்தி) அவர்கள் இன்று (19-8-2017) காலை காலமானார்.
Leave a comment