காத்தான்குடியில் இயங்கக் கூடிய எஸ் எல் யூத் எனும் அமைப்பிற்கும் எமக்கும் இன்று காலை (16.06.2016) விவாத ஒப்பந்தம் கைச்சாத்தானது. எது சுன்னா? என்பது விவாத தலைப்பாக அங்கு தீர்மானிக்கப்பட்டது. எஸ் எல் யூத் அமைப்பு சார்பில் மௌலவி M நுஸ்ரான் (பின்னூரி) மற்றும் காத்தான்குடி ரஷாதிகளும் கலந்து கொண்டனர் .
எமது ஜமாஅத்தில் மௌலவி A.L.M ஷாபி மௌலவி M.C.M ஸஹ்றான் மௌலவி M.C.M ஸைனீ மௌலவி M.Y.M தௌபீக் ஆகியோர் கலந்து கொண்டனர். . முழு விபரம் மிக விரைவில்………..
- தகவல் NTJ மீடியா யுனிட்
Leave a comment