லண்டன்: ஐக்கிய இராச்சியத்திலுள்ள (UK) பள்ளிவாயல்கள் திங்கட்கிழமை ரமழான் நோன்பு ஆரம்பிக்கின்றதாக அறிவித்திருக்கின்றன. சவுதி அரேபியாவில் இன்று (05-06-2016) பிறை தென்பட்டதால் அதன் பிரகாரம் இன்றிரவு ரமழான் மாதம் ஆரம்பிக்கின்றதாக அறிவித்திருக்கின்றனர். அங்குள்ள பள்ளிவாயல்களில் இரவுநேரத் தொழுகைக்கான ஏற்படுகள் துரிதமாக இடம்பெற்றுவருகின்றன.
Published by

Leave a comment