உலகின் பெரும்பாலான மக்கள் நாளை ரமழான் நோன்பு நோற்கின்றனர்

cresent_moon[1]சிட்னி: அவுஸ்திரேலியா, ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நாளை ரமழான நோன்பை மக்கள் நோற்கின்றனர். ஐரோப்பாவில் இன்னும் மாலை நேரமாகாததால் அங்கு உத்தியோகபூர்வமாக ரமழான் அறிவிக்கப்படவில்லை. எனினும் சர்வதேச அடிப்படையிலேயே ஐரோப்பிய நாடுகளில் வழமைபோல் நோன்பு நோற்பதால் ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளிலும் நாளை திங்கட்கிழமை அங்குள்ள மக்கள் ரமழான் நோன்பை நோற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by

Leave a comment