கம்பளை: கம்பளை சீஹக பிட்டி பிரதேசத்தில் வீட்டில் ஒரு வருட காலமாக வளர்த்த வந்த மரவள்ளி கிழங்கு 50 கி.கி. எடையைக் கொண்டிருந்ததாக வீட்டின் உரிமையாளர் கூறுகிறார். இக்கிழங்கைப் பார்வையிட பொதுமக்கள் சென்றுவருகின்றனர்.
Published by
eye of the city
கம்பளை: கம்பளை சீஹக பிட்டி பிரதேசத்தில் வீட்டில் ஒரு வருட காலமாக வளர்த்த வந்த மரவள்ளி கிழங்கு 50 கி.கி. எடையைக் கொண்டிருந்ததாக வீட்டின் உரிமையாளர் கூறுகிறார். இக்கிழங்கைப் பார்வையிட பொதுமக்கள் சென்றுவருகின்றனர்.
Published by
Leave a comment