லண்டன்: இங்கிலாந்து, ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் முன்னணி ஆராய்ச்சியாளர்கள் சிறிய பக்கவாத (ஸ்ட்ரோக்) அறிகுறியை உணர்ந்த அடுத்த நொடியில் அஸ்பிரின் மருந்தை எடுத்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.முக்கிய நேரங்களில் மற்றும் சிறிய ஸ்ட்ரோக்கை சந்தித்த அடுத்த நாட்களில் அஸ்பிரின் மருந்தை எடுத்து கொண்டால் பெரிய அளவில் பக்கவாதம் வரும் அபாயம் 80 சதவீதம் குறையவும் எனவும் மேலும் தீவிரம் அடையாமல் தவிர்க்கப்படும் எனவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
Published by

Leave a comment