- S.சஜீத்
தேசிய தவ்ஹீத் ஜமாஅத் NTJயின் ஏற்பாட்டில் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் (13.05.2016) வெள்ளிக்கிழமை காத்தான்குடி வயோதிபர் இல்ல வீதி, மஞ்சந்தொடுவாயில் மாபெரும் சமுதாய விழிப்புணர்வு மாநாடு!
அனைவரும் தவராது வருகை தந்து பயன்பெற்றுச் செல்லுமாறு அழைக்கின்றனர்.
தேசிய தவ்ஹீத் ஜமாஅத், மீன்பிடி இலாக்கா வீதி,
புதிய காத்தான்குடி -03.

Leave a comment