16வயதில் விமானத்தை செலுத்துவதற்கான பயிற்சியில் காத்தான்குடியை சேர்ந்த மாணவி றீமா பாயிஸ்

Reema faizலண்டன்: புதிய காத்தான்குடியை சேர்ந்த லண்டனை வசிப்பிடமாக கொன்ட றீமாபாயிஸ் (16)
இலங்கையின் முதல் “முதல் முஸ்லிம் பெண் விமானியாகும்” முயற்சியில்
முதல்கட்டமாக லண்டனில் பிரசித்திபெற்ற (சையில் போர்ன் கிளைடிங்
கிளப்)ல் இனைந்து ஒருவருட பயிற்சியை ஆரம்பித்துள்ளார்.

கடந்த கிழமை பறக்கும் விமானத்தில் 10000 அடி உயரத்தில் பரசூட் மூலம்
குதித்து தனது சாதனையை ஆரம்பித்த றீமாபாயிஸ் தொடர்ச்சியாக பயிற்சியில்
ஈடுபடுகிரார் நேற்று சிறுவிமானத்தில் பறக்கும் பயிற்சியில்
ஈடுபட்டார்…

Reema faiz

“முஸ்லிம் பெண் விமானியாக” எமது காத்தான்குடி மாணவி றீமா பாயிஸ் சாதனை
படைக்க வாழ்த்தி பிரார்த்திக்கிறோம்.

M. பர்ஸாத்

Published by

Leave a comment