எமது அறபுக்கல்லூரியில் ஷரீஆவின் கற்கையை மேற்கொண்டு வரும் மாணவர்களின் தேடலுக்காக பாரியதொரு நூலகம் அமைக்கும் திட்டம் எம்மிடம் உள்ளது. இது எமது இன்றியமையாத தேவையும் கூட . இத்தேவைக்காக பலதரப்பட்ட முயற்சிகளை நாம் மேற்கொண்டு வருகிறோம்.
தற்போது எமக்கு தேவையாகவுள்ள அறபுக்கிதாபுகளின் பெயர் விபரங்களை இங்கு வழங்குகிறோம். அறிவுத்துறைக்கு பங்களிப்பு செலுத்த விரும்பும் சகோதர, சகோதரிகள் இத்தூய பணிக்கு உங்களால் முடிந்த பங்களிப்பை செலுத்துங்கள்! அல்லாஹ் அருள்புரிவான்.
இது சம்பந்தமாக எம்முடன் தொடர்பு கொள்ள
0778970288//0652248630
தகவல்
மௌலவி M.C.M ஸைனீ (உமரீ)
தேசிய தவ்ஹீத் ஜமாஅத் பிரச்சாரகர்
Leave a comment