இலங்கை வரலாற்றில் இப்படியொரு ஜனாதிபதியா?

maithiri jaffna 2015யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணத்திற்கு நேற்று (20) விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால, யாழ் திறப்பனை பிரதேசத்தில் அமைந்துள்ள இடம்பெயர்ந்தோர் முகாமுக்குச் சென்று அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடியுள்ளார். ஜனாதிபதி, மக்களின் குடிசைகளுக்குள் சென்று உட்கார்ந்து நலம் விசாரித்ததுடன், அவர்கள் சமைத்து உண்ணும் உணவினையும் பார்வையிட்டமை அனைத்து மக்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

உள்ளுர் அரசியல்வாதிகளே துன்பப்படும் தன் மக்களைச் சென்று சந்திக்க மனமில்லாத இந்நிலையில், சிறுவர்கள் உட்பட அனைத்து தரப்பினரிடமும் ஜனாதிபதி இங்கு மிகவும் மகிழ்ச்சியுடன் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.

maithiri jaffna 2015

maithiri jaffna 2015.jpg1

Published by

Leave a comment