ஒஸ்மானியா கல்லூரியில் சமந்தா

samantha unயாழ்ப்பாணம்: இலங்கை வந்துள்ள ஐ.நாவுக்கான அமெரிக்க பிரதிநிதி சமந்தா பவர், இன்று யாழ் ஒஸ்மானியா பெண்கள் கல்லூரியின் புதிய கட்டடத்தை திறந்து வைத்தார். இவ்விழாவிற்கு பிரதம அதிதிகளாக சமந்தா பவர் மற்றும் சீ.வி. விக்னேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு கட்டடத்தை திறந்து வைத்தனர்.

இதன்போது, ஒஸ்மானிய பெண்கள் கல்லூரி மாணவிகளுடன் மழை வேளையிலும் மைதானத்தில் எல்லே விளையாட்டில் ஈடுபட்டார்.

samantha un

samanna_jeffna

Published by

Leave a comment