றியாத்: இலங்கை பணிப்பெண் ஒருவரை கல்லெறிந்து கொலை செய்ய சவூதி அரேபிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கொழும்பு, மருதானைப் பிரதேசத்தைச் சேர்ந்த திருமணம் முடித்த பெண் ஒருவருக்கே விபச்சாரக் குற்றம் சாட்டில் இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. சவூதியில் பணி புரியும் திருமணம் முடிக்காத மற்றுமொரு இலங்கை ஆணுடன் இவர் தகாத உறவு வைத்திருந்துள்ளதாக உறுதிப்படுத்ததை அடுத்தே இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
Published by
Leave a comment