ஸபர் மாத தலைப்பிறை

  • மெளலவி.MAM.மஸ்ஊத் அஹ்மத் (ஹாஷிமி)

moonகொழும்பு: நேற்று (வியாழன்-12/11/1015) மாலை ஸபர்மாத தலைப்பிறை பார்க்கும்படி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வேண்டி இருந்தது. இலங்கையின் எப்பாகத்திலும் பிறை தென்படாத படியால், இன்று 13/11/2015 மாலை முதல் ஹிஜ்ரி-1437 ஸவ்வால்- பிறை-1 என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அறிவித்துள்ளது.

Published by

Leave a comment