3வது நாளாக தொடரும் மட்டு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டம்

  • பழுலுல்லாஹ் பர்ஹான்

Strike மட்டக்களப்பு: 3வது நாளாக தொடரும் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டம் இன்று 07 வெள்ளிக்கிழமையும் மட்டக்களப்பு காந்திப் பூங்காவுக்கு அருகாமையில் இடம்பெற்றது.

மேற்படி உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழ்,முஸ்லிம்,கிறிஸ்தவ ஆண்,பெண் பட்டதாரிகள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Strike

Strike

Published by

Leave a comment