-
இர்ஷாத் றஹ்மத்துல்லா
புத்தளம்: ஹஜ்ஜூப் பெருநாள் விளைாயட்டுப் போட்டிகள் இன்றும் புத்தளம் இஜ்திமா மைதானத்தில் நடை பெற்றது.மோட்டார் சைக்கிள், குதிரை, மற்றும் ரேஸ் கரத்தைகள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் இடம் பெற்றன. பிரதம அதிதியாக கைத்தொழில், வணித் துறை அமைச்சர் றிசத் பதியுதீன் கலந்து கொண்டு பரிசிள்களை வழங்கி வைத்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி, வடமேல் மாகாண சபை உறுப்பினர் என்.ரீ.தாஹிர், முன்னாள் உறுப்பினர் எஹியா ஆப்தீன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ஆகியோரும் கலந்து கொண்டனர்.



Leave a comment