லண்டன்: அடுத்த ஐந்து ஆண்டுகளில், சிரிய அகதிகள் இருபதாயிரம் பேரை பிரிட்டனுக்குள் மீளக்குடியமர்த்தப் போவதாக பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரன் தெரிவித்துள்ளார். நேற்று பிரிட்டன் பாராளுமன்றத்தில் இவ் ஒப்புதல் அறிக்கையை பிரதமர் டேவிட் கமரன் தெரிவித்திருந்தார்.
Published by
![Rainy-Britain[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/04/rainy-britain1.jpg?w=150&h=103)
Leave a comment