இருபதாயிரம் அகதிகளை ஏற்க பிரிட்டன் ஒப்புதல்

Rainy-Britain[1]லண்டன்: அடுத்த ஐந்து ஆண்டுகளில், சிரிய அகதிகள் இருபதாயிரம் பேரை பிரிட்டனுக்குள் மீளக்குடியமர்த்தப் போவதாக பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரன் தெரிவித்துள்ளார். நேற்று பிரிட்டன் பாராளுமன்றத்தில் இவ் ஒப்புதல் அறிக்கையை பிரதமர் டேவிட் கமரன் தெரிவித்திருந்தார்.

Published by

Leave a comment