கல்குடா: கல்குடா தொகுதியில் வரலாற்றில் என்றும்மில்லாத அளவில் கல்குடா தௌஹீத் ஜமாஆத்தின் ஏற்பாட்டில் புனித நோன்பு பெருநாள் தொழுகை மிகச்சிறப்பாக நேற்று காலை சனிக்கிழமை 6.20 மணிக்கு செம்மண்னோடை அல்-ஹம்றா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
பெருநாள் தொழுகையினையும்,பெருநாள் குத்பா பேருரையினையும் ஜமாஆத்தின் பொதுத் தலைவர் அஷ்ஷெய்க் ஏ.எல்.பீர்முஹம்மத் (காஸிமி) நடாத்தி வைத்தார்.
இதில் ஆயிரக்கணக்கான ஆண்களும்,பெண்களுமாக தொழுகையில் கலந்து கொண்ட ஒரு தொகுதியினரை படங்களில் கானலாம்.
Published by




Leave a comment