கிண்ணியா: இஸ்லாமிய விழாக்கள், கூட்டங்களை நடாத்த கலை-கலாசார மண்டபம் இன்று காலை 8.00 மணியளவில் உத்தியோகப்பூர்வமாக கிண்ணியா நகர சபை தவிசாலரும் இலங்கை கணிய மணல் கூட்டுத்தாபனத்தின் (W/D) பணிப்பாளருமான கௌரவ Dr. ஹில்மி மஃரூப் யினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் நகரசபை உறுப்பினர்கள் மற்றும் கிண்ணியா மஜ்லிஸ் அஷ் ஷீீறா குழுவினரும் ஏனைய அரசஉத்தியோகத்தர்கள். பொது மக்கள், முக்கிய பிரமுகர்களும் என பல கலந்து கொண்டனர்.
Published by



Leave a comment