கொழும்பு: இலங்கை வந்துள்ள அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்டு இன்று காலை இலங்கை வந்துள்ள அமெரிக்கா இராஜாங்க செயலாளர் ஜோன் கெரிக்கும் ஜனாதிபதிக்குமிடையிலான சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Published by


Leave a comment