பஷில் ராஜ­ப­க்ஷவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

Basil[1]கொழும்பு: முன்னாள் பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ நாட்டிற்கு வந்தவுடன் கைது செய்யுமாறு கடுவெல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திவி நெகும  திட்டம் ஊடாக மிக சூட்சுமமான முறையில் மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள பாரிய நிதி மோச­டிகள் தொடர்பிலேயே இவர் கைது செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment