கட்டார் வாழ், வாகனம் ஓடுகின்ற என் சகோதரர்களுக்கான ஓர்முக்கிய செய்தி

Qatar_Flag3[1]டோஹா: கட்டார் நாட்டின் புதிய போக்கு வரத்து சட்டத்தின் படி, வலது பக்கமாக முந்திச்செல்பவர்கள் மற்றும் முன்னால் உள்ள வாகனத்திற்கு உரிய இடைவெளி விட்டு நிறுத்தாத பட்சத்தில் பின்வருமாறு தண்டனைக்கு உள்ளாகப்படுவார்கள்.

முதற் குற்றமானால்; 500 றியால் தண்டம் + 7 நாட்களுக்கு வாகனம் பறிமுதல் (அந்த 7நாட்களுக்கும், நாளுக்கு 15 றியால் விகிதம் தண்டம் ).

2ம் குற்றமானால், 7 நாள் வாகனம் பறிமுதல் + ஓட்டுனருக்கு 7 நாள் சிறை.

3ம் குற்றமானால் மேற்குறிப்பிட்ட தண்டனையுடன் சாரதி அனுமதிபத்திரம் ரத்து.

ஆகவே அவசரமில்லாமல், ஆறுதலாகவும், நிதானமாகவும் வாகனங்களை செலுத்துங்கள். அதுவே உங்களுக்கும் உங்கள் குடம்பத்திற்க்கும் நல்லது.

(அகமட் தீதத்)

Published by

Leave a comment