மட்டக்களப்பில் ‘பிள்ளையான்’ ஆதரவாளர்களால் வாக்காளர்களுக்கு அச்சுறுத்தல்

ballot_box1[1]மட்டக்களப்பு: மட்டக்களப்பில் சிவனேசதுறை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) ஆதரவாளர்கள் சிலர் வாக்காளர்களை அச்சுறுத்தியதாக கபே அமைப்புக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக அதன் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்தார்.

Published by

Leave a comment