புத்தளம்: தற்போது பெய்துவரும் கடும் மழையினையடுத்து புத்தளம் கடையாக்குளம், நூர் நகர் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்ட்டுள்ளது. வெள்ளத்தினால் பாதிப்புக்குள்ளான வீடுகளை, புத்தளம் நகர சபை உறுப்பினர் முஹ்ஸி, தொழிலதிபர் அலிசப்ரி, நகர சபை முன்னாள் உறுப்பினர் எஸ்.எம்.றபீக் ஆகியோர் இந்த பிரதேசத்தை பார்வையிடுவதையும் படங்களில் காணலாம்.
– படங்கள்: இர்ஷாத் றஹ்மத்துல்லா
Published by



Leave a comment