ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு புத்தளம் மனிதவள நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த இரத்த தானம் நிகழ்வு

puttalamபுத்தளம்: ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு புத்தளம் மனிதவள நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த இரத்த தானம் நிகழ்வு நேற்று (2014.10.07) செவ்வாய்க்கிழமை புத்தளம் நுஹ்மான் வரவேற்பு மண்டபத்தில் இடம் பெற்ற போது இரத்த தானம் செய்பவர்களையும், வைத்தியர்கள் பரிசோதிப்பதையும், படங்களில் காணலாம்.

 

puttalam (2)puttalam

(படங்கள்: இர்ஷாத் றஹ்மத்துல்லா)

Published by

Leave a comment