காஸா: சுமார் ஒருமாதமாகத் தொடரும் இஸ்ரேலின் பயங்கரவாதத் தாக்குதல்களில் இதுவரைக்கும் சுமார் 1500 பொதுமக்கள் ஷஹீதாக்கப்பட்டிருக்கின்றனர். நேற்றிரவு மாத்திரம் 53 பேர் ஷஹீதாக்கப்பட்டிருக்கின்றனர். 2 இஸ்ரேல் வீரர்கள் கொல்லப்பட்டிருப்பதுடன், ஒருவரை ஹமாஸ் பிடித்துக்கொண்டுபோய் இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்திருக்கிறது.
அதுமாத்திரமன்றி, ‘இஸ்ரேல் சிறுவர்களையும், குழந்தைகளையும் இரக்கமின்றி கொலைசெய்து வருகின்றது. 500க்கும் அதிகமான சிறுவர்கள் கொல்லப்பட்டதற்கான தகுந்த சான்றுகள் தங்களிடம் இருகின்றன எனவும் காஸாவிலிருக்கும் ஐ.நா. உத்தியோகத்தர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
Leave a comment