ஏறாவூர்: இன்ஷா அல்லாஹ் நாளை 29-07-2014 செவ்வாய்க்கிழமை நோன்புப் பெருநாள், நபி(ஸல்) அவர்களின் வழியில் திடல் தொழுகையை நிறைவேற்ற ஏறாவூர் தௌஹீத் ஜமாஅத் ஏற்பாடு செய்துள்ளது.
சகல பொதுமக்களும் நபிவழி பெருநாள் தொழுகையில் கலந்துசிறப்பிக்குமாறு ஏறாவூர் தௌஹீத் ஜமாஅத் கேட்டுக்கொள்கிறது.
Published by


Leave a comment