கொழும்பு: இலங்கையின் எப்பாகத்திலும் இதுவரைக்கும் ஷவ்வால் மாதத்ததுக்கான தலைப்பிறை தென்பட்டதாகத் தெரியவில்லை. எனினும் கொழும்பு பெரியபள்ளிவாயலில் பிறைக்குறிய மாநாடு தொடர்ந்தும் இடம்பெற்றுவருவதாகவும், பிறை தென்பட்டதாக அறிவிக்கப்பட்டால் உடனடியாக இலங்கை மக்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் கொழும்பு பெரிய பள்ளிவாயல் பிறை மாநாட்டில் கலந்துகொண்டோர் தெரிவிக்கின்றனர்.
Published by
![crescent moon[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/08/crescent-moon1.jpg?w=99&h=150)
Leave a comment