திரிபோலி: இன்று ஞாயிற்றுக்கிழமை லிப்யாவிலுள்ள இஸ்லாமிய போராளிகளால் லிப்யாவின் சர்வதேச விமான நிலையம் தாக்கப்பட்டது. உள்ளுர் நேரப்படி காலை 6 மணியிலிருந்து பலத்த ரொக்கட் தாக்குதல்களை விமான நிலையத்தின் மீது போராளிகள் மேற்கொண்டிருந்தனர்.
இதன் காரணமாக விமான நிலைய கட்டடங்கள் சேதமாகியிருப்பதுடன், விமானப் போக்குவரத்துக்களும் தடைப்பட்டிருந்தன. இத்தாக்குதலை ‘ஸின்டான்’ எனும் இஸ்லாமியப் போராட்டுக்குழுவினர் நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Published by
![libya_12[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2014/07/libya_121.jpg?w=150&h=90)
![libya_12[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2014/07/libya_121.jpg?w=580&h=350)
Leave a comment