களுத்துறை-வெலிப்பென்ன முஸ்லிம் பகுதியில் தற்பொழுது துப்பாக்கி வெடியோசை கேட்கிறதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். வெடியோசையைக் கேட்டு, குழந்தைகளும், பெண்களும் கதறி அழுவதாகவும் வெலிப்பெனைக்கு வெளியிலுள்ளோர்கள் செய்திகளை அனுப்பி வருகின்றனர்.
மேலதிக விபரங்கள் எமக்குக் கிடைக்கப்பெற்றால் பதிவேற்றப்படும்.
![wep_s[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2014/06/wep_s1.gif?w=150&h=105)
Leave a comment