2013 ம் ஆண்டு GCE (O/L) பரீட்சையில் சித்தியடைந்து உயர்தர கல்வியைத் தொடரும் தகுதியான மாணவர்களுக்கு உதவும் புலமைப்பரிசில் திட்டம் – 2014/2015

ayesha-foundation_logo[1]– ஆயிஷா பௌண்டேஸன்

காத்தான்குடி: மேற்குறித்த புலமைப்பரிசில் திட்டத்திற்காக தகுதியான மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விண்ணப்பப்படிவத்தை நிரப்புகையில் தெளிவான தகவல்களை வழங்கவும். தகவல்கள் தெளிவற்றதாயின் நிராகரிக்கப்படும்.

அச்சந்தர்ப்பத்தில் ஏற்படும் வருத்தநிலைக்கு நிறுவனம் பொறுப்பேற்காது என்பதை அறியத்தருகின்றேன்.

விண்ணப்பதாரியொருவர் பின்வரும் அடிப்படைத் தகைமைகளை கொண்டிருக்க வேண்டும்.

aysha1

ayshaayesha

Published by

Leave a comment