ஆறு கோடி ரூபா தங்கம் கடத்திய இருவர் கைது

130217132602_gold_bars_304x171_reuters[1]கொழும்பு: சட்டவிரோதமாக இலங்கைக்குள் தங்கம் கடத்தி வந்த இந்தியப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முற்பகல் சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்திலேயே இவர் வந்ததாக தெரிய வந்துள்ளது.

சந்தேக நபரிடமிருந்து சுமார் ஆறு கோடி பெறுமதியான 6 தங்கக் கட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் இவற்றை விமான நிலையத்தில் இவருக்கு உதவிய இலங்கையர் ஒருவரும் இதன்போது கைதாகியுள்ளார்.

Published by

Leave a comment