கொழும்பு: கம்புறுபிட்டியவில் என்புருக்கி நோயினால் செளபாக்கியா என்ற 9 வயது சிறுமி பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் குழந்தைக்குத் தேவையான சிகிச்சைகளை உடனடியாக வழங்குமாறு பணித்ததுடன் அலரிமாளிகைக்கும் அழைத்து குழந்தையுடன் அன்பாக உரையாடிய போது எடுத்த படம்.
– தினகரன்
Published by


Leave a comment