கல்முனை: கல்முனை ஸாஹிராக் கல்லூரியில் முதன்முறையாக கடந்த 2013 டிசம்பரில் O/L பரீட்சையினை ஆங்கில மொழிமூலம் எழுதிய அனைத்து மாணவர்களும் மிகச்சிறப்பாக சிறப்பாக சித்தியடைந்துள்ளதுடன் A/L கற்கைக்கு தகுதிபெற்றுள்ளனர். அம்மாணவர்கள் அனைவரையும் வாழ்த்தி கௌரவிப்பதில் எமது பகுதி பெருமையடைகின்றது.
ஸாஹிரா கல்லூரியின் இருமொழிமூல கற்கைப்பிரிவின் வரலாற்றில் தனது கன்னி O/L பரீட்சையிலேயே 9A சித்திபெற்று சாதனை படைத்துள்ளமை மிகவும் பாராட்டத்தக்க விடயமாகும்.
இதற்கு முழுமூச்சாக நின்று அயராது உழைத்த இருமொழிமூல கற்கைப்பிரிவின் முன்னாள் பகுதித்தலைவரும் தற்போது அப்பிரிவிற்குப் பொறுப்பான உதவி அதிபருமாகிய திரு M. S. அலிகான் அவர்களை கல்முனை ஸாஹிராக் கல்லூரி, அதன் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் நன்றிதெரிவித்து, வாழ்த்தி, பாராட்டி கௌரவிக்கின்றனர்.
G.C.E. (O/L) RESULTS – 2013
- J .I. AHAMED ZAHRI 9A
- M. M. AABITH AHAMED 8A 1B
- A. NUBAIR AHMAD 4A 5B
- A. T. RAHUFATH SHAROOZ THAHA 4A 5B
- M. T. MOHAMMED SARFATH APSAAN 4A 1B 3C 1S
- M. W. MOHAMMAD SHIBLY UMAR FAROOK 4A 1B 3C 1S
- F. A. FAYAS AHAMED 3A 3B 3C
- A. J. JABER 2A 3C 3S
- M. S. AHAMED SHAFNEE 1A 4B 2C 2S
A. B. ஷெரோன் டில்றாஸ்
பகுதித்தலைவர் – இருமொழிமூல கற்கைப்பிரிவு
ஸாஹிராக் கல்லூரி – கல்முனை
Published by

Leave a comment