கிரி/சியம்பலாகஸ்கொடுவ மதீனா தேசிய பாடசாலையைச் சோ்ந்த தரம் 9ல் கல்வி கற்கும் மாணவி தஹானி பிர்தவ்ஸி அகில இலங்கை ரீதியில் கல்வி அமைச்சால் நடாத்தப் பட்ட சிங்கள வாசிப்புப் போட்டியில் வெற்றி பெற்று தனக்கான பரிசை கௌரவ கல்வி அமைச்சரிடமிருந்து பெற்றுக்கொள்வதைப் படத்தில் காணலாம்.
தகவல்:
MJM. மன்ஸூர்
அதிபர் கிரி/சியம்பலாகஸ்கொடுவ மதீனா தேசிய பாடசாலை
குறித்த மாணவிக்கு எமது இணையத்தளம் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
– இயக்குனர்
Published by


Leave a comment