காத்தான்குடியா? பூநொச்சிமுனையா? சம்பியன் பட்டம் யாருக்கு?

download[1]– றிபாத் ஏ.எல்.

காத்தான்குடி: சியாத் பவுண்டேஷன் அனுசரணையுடன் நடாத்திவரும் ‘சம்பியன்ஸ் கிண்ணம் T20’  இறுதிப்போட்டி எதிர்வரும் 15-09-2013 ஞாயிற்றுக்கிழமை பி.ப. 2 மணிக்கு காத்தான்குடி மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற இருக்கின்றது.

8 அணிகள் கலந்துகொண்ட இச்சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டிக்கு, காத்தான்குடி விளையாட்டுக் கழகமும் , பூநொச்சிமுனை விளையாட்டுக் கழகமும்  தெரிவாகி இருக்கின்றன.

காத்தான்குடியா? பூநொச்சிமுனையா?  ‘PPL 2013 சம்பியன்ஸ் பட்டம்’ யாருக்கு? என கிரிக்கட் இரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருக்கின்றனர்.

download[1]

Published by

Leave a comment