ஊத்த பயலே
ஞான சார !
நீ பொய்களை உலராதடா
ஞான சார !
அழுக்குப் பயலே
ஞான சார !
நீ அதிகமாய் ஆடாதடா
ஞான சார !
மாட்டுப் பயலே
ஞான சார !
உனக்கு மமதை ஏனடா ?
ஞான சார !
காட்டுப் பயலே
ஞான சார !
நீ கர்வம் கொள்ளாதடா
ஞான சார !
புத்தன் எப்போதும் புனிதனடா
ஞான சார !
அவன் மறையில் வாழும் உனக்கு
புத்தி கேட்டுப்போனதேனடா
ஞான சார !
இஸ்லாம் என்பதன் இலக்கணம்
சாந்தி சமாதனம் என்பதனை
புரிந்து கொள்ளடா
ஞான சார !
உனக்கு மட்டும் இதயம்
இரும்பில் இருப்பதேனடா
ஞான சார !
அகிம்சைக்கு அகராதி நாங்கலடா
ஞான சார !
ஆதலால்தானே நீ அடிக்கடி
பேய் ஆடுகிறாய்
ஞான சார !
வீரர் அலியின்
பேரர்கள் நாங்கலடா
ஞான சார !
அபூ ஜஹில் போல
அழிந்து போவாய்
ஞான சார !
பொறுமைக்கும் எல்லை உண்டு
ஞான சார !
நாங்கள் பொங்கி எழுந்தால்
நீ பொசுங்கி போவாய்
ஞான சார !

Leave a comment