காத்தான்குடியில் இருபத்தேழாம் இரவு…

???????????????????????????????காத்தான்குடி: நேற்றிரவு ரமழான் இருபத்தேழாம் இரவை முன்னிட்டு, காத்தான்குடி பஸார் நேரத்தோடு மூடப்பட்டதுடன் மக்கள் பள்ளிவாயலுக்குச் சென்று நல்லமல்களில் ஆர்வத்துடன் ஈடுபட்டதைக் காண முடிந்தது. ஜாமியுழ்ழாபிரீன் பெரிய மீரா ஜூம்ஆ பள்ளிவாயல், முகைதீன் மெத்தை ஜூம்ஆ பள்ளிவாயல், இரும்புத்தைக்கா மற்றும் ஸெயின் மௌலானா தைக்கா ஆகியவற்றின் நேற்றைய இரவின் காட்சியை ஊருக்கு வெளியிலும் மற்றும் கடல் கடந்து வாழும் எமது வாசகர்களுக்காக இங்கு பதிவேற்றப்படுகிறது.
(படங்கள்: FM. பர்ஹான்)

This slideshow requires JavaScript.

Published by

2 responses to “காத்தான்குடியில் இருபத்தேழாம் இரவு…”

  1. Thnx fm Farhan
    I missed this day.
    Niyas
    UK

  2. is this post for motor bike show?
    pictures seem so 😛

Leave a reply to Niyas Cancel reply