தேசிய தவ்ஹீத் ஜமாஅத் நடாத்தும் மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம்

tnj– பழுலுல்லாஹ் பர்ஹான், MCM. ஸைனீ

காத்தான்குடி: இன்ஷா அல்லாஹ் 07.07.2013 அன்று(ஞாயிற்றுக் கிழமை) மாலை 7.00 மணி முதல் இரவு 10:00 மணி வரை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் மார்க்க விளக்கப் பொதுக் கூட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளது.

சொற்பொழிவாளர்களும் தலைப்புகளும்

Ø நாம் எதைப் பின்பற்ற வேண்டும்? சகோதரர் ALM. ஷாபி

Ø ரமழான் கால வினோதங்கள் சகோதரர் MYM. தௌபீக்

Ø தராவீஹ் தொழுகை எத்தனை ரக்அத்துகள்? சகோதரர் MCM. ஸைனீ

Ø பிறை ஓர் ஆய்வு சகோதரர் MCM. ஸஹ்றான்

குறிப்பு:

இந்நிகழ்வின் இறுதியில் கேள்வி-பதில் நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஏற்பாடு:

தேசிய தவ்ஹீத் ஜமாஅத்

296, மீன்பிடி இலாகா வீதி,

புதிய காத்தான்குடி-03

tnj

Published by

Leave a comment