கொழும்பு: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த 15 ஆம் திகதி திங்கட்கிழமை கதிர்காமம் புனித பிரதேசத்தில் அமைந்துள்ள பள்ளிவசாலுக்குச் சென்று அங்கு கடமை புரியும் கதீபிடம் ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார்.
ஊவா மாகாண முதலமைச்சர் சசீந்திர ராஸபக்ஷ- அமைச்சர் சாலிந்த திஸாநாயக்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோரும் பள்ளிவாசல் கதீபிடம் ஆசீர்வாதம் பெற்றனர்.
-அரசாங்க தகவல் திணைக்களம்
![katharagama-mosque_200_135[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/04/katharagama-mosque_200_1351.jpg?w=200&h=135)
Leave a comment