காத்தான்குடி: ஸாஹிறா விஸேட பாடசாலை மாணவ, மாணவிகளின் 2013 வருடாந்த விளையாட்டு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாரூக் ஆற்றிய உரையின் ஒலிப்பதிவு இங்கே பதிவேற்றப்படுகிறது.
(ஒலிப்பதிவு: பழுலுல்லாஹ் பர்ஹான்)
சிப்லி பாரூக் அவர்களின் உரை
Leave a comment