காடையர் கூட்டம் இடைஞ்சல்

புத்தளத்தில் இருந்து மன்னாருக்கு வாக்களிப்பதற்காக தற்போது பயணித்துக் கொண்டிருக்கும் புத்தளம், கல்பிட்டி மக்களுக்கு இடையூறாக ஒயாமடுவ பகுதியில் காட்டுமரங்களை வெட்டி வீதித்தடையை ஏற்படுத்தியுள்ளனர். 120 பஸ்கள் புத்தளம் இருந்து மன்னாருக்கு செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது. அனைவரும் பாதுகாப்பாக செல்லும்படி வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

Published by

Leave a comment