கொழும்பு: கல்விப் பொதுத் தராதர உயர் தர மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு டெப் (Tablet PC) சாதனங்கள் மற்றும் கணனிகள் வழங்கும் அரசாங்கத்தின் திட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. நேற்று(20) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் குறித்த தீர்மானம் தொடர்பில், இடம்பெற்ற அமைச்சரவையில் அதனை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Published by
கொழும்பு: கல்விப் பொதுத் தராதர உயர் தர மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு டெப் (Tablet PC) சாதனங்கள் மற்றும் கணனிகள் வழங்கும் அரசாங்கத்தின் திட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. நேற்று(20) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
Leave a comment