நுவரெலியா- கந்தபளை பிரதேசத்தில் அதிகூடிய மழை: மரக்கறித் தோட்டங்கள் பாதிப்பு

  • பா.திருஞானம்

nuwaraeliyaநுவரெவியா: தொடர்ந்து மலையகத்தில் பெய்து வரும் மழை காரணமாக நுவரெவியா மாவட்டம் கந்தபளை பிரதேசத்தில் அதி கூடிய மழை பெய்துள்ளது. இதனால் மறக்கறி தோட்டங்கள் பல பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

nuwaraeliyanuwaraeliya.jpg1

Published by

Leave a comment