கி.மு 701 ஆண்டில் வாழ்ந்த ஆதிகுடிகளின் மயானம்!

cemetery-1தம்புள்ளை: இப்பன்கட்டுவ, மெகலிதிக வரலாற்று சிறப்பு மிக்க மயானம் சுற்றுலாப் பார்வையாளர்களுக்காக நேற்று (11) திறந்து வைக்கப்பட்டது. மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் பிரசாந்த குணவர்தனவின் தலைமையில் திறப்பு விழா நிகழ்வு நடைபெற்றது. கிறிஸ்துவிற்கு முன் சுமார் 701 நூற்றாண்டில் இலங்கையில் வாழ்ந்த ஆதிகுடிகளின் மயான சம்பிரதாயங்கள் தொடர்பான பல முக்கிய சான்றுகள் இந்த மயானத்தில் காணக்கூடியதாக உள்ளன.

இந்த பகுதியில் 1970ம் ஆண்டு ஆய்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதுடன் கட்டம் கட்டமாக நடைபெற்ற ஆய்வுப் பணிகள் 2005ம் ஆண்டு நிறைவடைந்தது.

cemetery-1

Published by

Leave a comment