கென்கல்லை: “ஒரு நிலையான பள்ளி சமூக திட்டத்தை நிறுவும் வேலைத்திட்டம்” நேற்று ஜனாதிபதி தலைமையில் கென்கல்லை மகா வித்தியாலயத்தில் இடம் பெற்றது. இந்த நிகழ்வின் ஜனாதிபதி பாடசாலை மாணவர்களுடன் சகஜமாக உரையாடியதோடு, பேன்ட் வாத்தியக் குழு மாணவி ஒருவரின் கிடார் ஒன்றினை ஜனாதிபதி வாசித்ததோடு பாடலையும் பாடியுள்ளதாக கூறப்படுகின்றது.
இதன் காரணமாக இவர் இத்தகைய எளிமையான ஜனாதிபதியா என பொதுமக்களும், மாணவர்களும் வியப்போடு ஜனாதிபதியை நோக்கியுள்ளார்கள்.
Published by


Leave a comment