இந்தியாவிடம் கைமாறும் கட்டுநாயக்க விமான நிலையம்

airportகொழும்பு: கட்டுநாயக்க விமான நிலையத்தின் நிர்வாக பணிகளை இந்திய நிறுவனம் ஒன்றுக்கு வழங்க அரசாங்கம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.கடந்த 45 ஆண்டுகளாக விமான நிலைய நிர்வாகத்தை மேற்கொண்டு உள்நாட்டு விமான நிலைய நிர்வாகத்தின் குறைகள் காரணமாக விமான நிலையத்தின் நிர்வாகம் இந்திய நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தினமும் சுமார் ஒரு லட்சம் பயணிகள் வந்து செல்கின்றனர்.விமான நிலையத்தின் கழிவறை வசதிகள் சரியாக இல்லை என பிரதானமாக குற்றம் சுமத்தப்படுகிறது. இதனை காரணமாக காட்டியே விமான நிலையத்தை இந்திய நிறுவனத்திற்கு வழங்க அரசாங்கம் தயாராகி வருவதாக தெரியவருகிறது.

airport

Published by

Leave a comment