எனது Diplomatic நண்பனும் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் பொறியியலாளரும்,வளர்ந்து வரும் இஸ்லாமிய சிந்தனையுடனான அரசியல் சானக்கியம் களந்த இளம் சாதிக்க நினைக்கும் அரசியல்வாதி ஷிப்லி பாரூக்கிற்கு எல்லாம் வல்ல அல்லாஹ், உலகில் பிள்ளை செல்வம் எனும் கொடையில் இருந்து நான்காவது பிள்ளை செல்வமாக பெண் பிள்ளையினை இன்று வழங்கியமையினை நினைத்து நண்பன் ஷிப்லிக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கும் அதே இடத்தில், அல்லாவிற்கு நன்றியினையும் தெரிவிக்க கடமைபட்டுள்ளேன். வாழ்த்துகிறேன் ஷிப்லி நான் உன்னை…
– ஓட்டமாவடி இர்ஷாட்

Leave a comment