துருக்கி ராணுவ ஹெலிகப்டரில் கிரீஸிற்குள் நுழைந்தவர்கள் யார்?

helicopterஏதென்ஸ்: கிரீஸ் நாட்டிற்குள் துருக்கி ராணுவ ஹெலிகப்டரில் நுழைந்த 8 பேரை கைது செய்திருப்பதாக அந்நாடு தெரிவித்துள்ளது. சிறிது நேரத்திற்குமுன், அந்த ஹெலிகப்டர் வட நகரமான அலெக்ஸாண்ட்ரூபோலிஸில் தரையிறங்கி உள்ளது. அதில் வந்தவர்கள் கிரீஸில் அரசியல் தஞ்ச கோரிக்கை வைத்துள்ளார்கள்.

ஆனால், துருக்கிக்கு திருப்பி அனுப்பும்படி கோரப்போவதாக துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

helicopter

Published by

Leave a comment