
பழுளுல்லாஹ் பர்ஹான்
மட்டக்களப்பு: பதுளையிருந்து மட்டக்களப்புக்கு சுற்றுலா வந்த க. பொ. த. சாதாரண தரப்பரீட்சை எழுதிய மாணவர்கள் மூவர் உட்பட ஒரு ஆசிரியர் நேற்று மட்டு நாவலடி முகத்துவார கடலில் மூழ்கிப் பலியாகி சடமலாமக கிடப்பதையும் பாதுகாப்புப்படையினர் பார்வையிடுவதையும் படங்களில் காணலாம்.
Leave a comment