கல்லடி புதிய பாலமானது இலங்கையின் 3வது நீளமான பாலமும், தெற்காசியாவில் 1வது பாலமும் ஆகும்: பிரதியமைச்சர் முரளீதரன்

காணொளி இணைப்பு:

-FM. பர்ஹான்

எதிர்வரும் 22ம் திகதி திறக்கப்பட இருக்கும் மட்டக்களப்பு-கல்லடி புதிய பாலத்தின் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகள் பற்றி, மீள்குடியேற்ற பிரதியமைச்சர்  விநாயக மூர்த்தி முரளிதரன் கடந்த வாரம் எமக்கு வழங்கிய கருத்துக்களின் காணொளி  இங்கு இணைக்கப்படுகின்றது.

Published by

Leave a comment